தூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)
தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா புதுச்சேரியின் இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள கத்தோலிக்க ஆலயமாகும். 1895ஆம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர், மேதகு. காந்தி, அம்மறைமாவட்டத்தை இருதய ஆண்டவருக்கு அர்ப்பணித்தார். அதன் நினைவாக இக்கோவில் 1902ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, 1907-இல் கட்டி முடிக்கப்பட்டது. மேதகு. காந்தி இவ்வாலயத்தை 17, திசம்பர் 1907-இல் அருட்பொழிவு செய்து, முதல் திருப்பலி நிறைவேற்றினார். இக்கோவிலை தலைமையாகக் கொண்டு 27 சனவரி 1908-இல் புதிய பங்கு நிறுவப்பட்டது.
Read article
Nearby Places
பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்

புதுச்சேரி (நகரம்)
இந்திய அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில், புதுச்சேரி மாவட்டத்தில் அமைந்துள்ள நகராட்சி
புதுச்சேரி மாவட்டம்
புதுச்சேரியில் உள்ள மாவட்டம்

தூய அமலோற்பவ அன்னை பேராலயம், புதுச்சேரி
புதுச்சேரி தொடருந்து நிலையம்

ராஜ் நிவாஸ் புதுச்சேரி
புதுசசேரி ஆளுநர் இல்லம்
இந்திரா காந்தி விளையாட்டரங்கம், புதுச்சேரி

புதுச்சேரி வேதபுரீசுவரர் கோயில்